திருகோணமலை நிலாவெளி பொலிஸ் நிலைய போக்குவரத்து உதவிப் பொலிஸ் பரிசோதகர் பணியின் போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திருமலை நாச்சிக்குடாவைச் சேர்ந்த சுமண பண்டார 54 வயது என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்று (20) அதிகாலை 2.45 மணியளவில் தமது பணியின் போது நெஞ்சு நோவு என மயக்கமடைந்துள்ளார்.
அவரை திருமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு வந்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியசாலையில் தெரிவித்துள்ளனர் .
சடலம் திருமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இவரது மனைவி தாதி உத்தியோகத்தராக கிண்ணியா தள வைத்தியசாலையில் கடமை புரிந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
போக்குவரத்து பிரிவு உதவிப் பொலிஸ் பரிசோதகர் திடீர் மரணம்
- Master Admin
- 20 December 2020
- (822)

தொடர்புடைய செய்திகள்
- 23 February 2025
- (122)
கஷ்டத்தை நீக்கி முன்னேற்றம் தரும் சுக்ல...
- 06 February 2024
- (295)
உங்க பெயர் A எழுத்தில் ஆரம்பிக்கிறதா......
- 01 December 2020
- (600)
தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் உயிரி...
யாழ் ஓசை செய்திகள்
இரகசிய தகவலால் மசாஜ் நிலையத்தில் சிக்கிய பெண்கள்
- 28 August 2025
இலங்கையின் பாடசாலை பாடத்திட்டத்தில் ஆணுறை பயன்பாடு!
- 28 August 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
தேனுடன் கலந்து போடுங்க.. முகம் பொலிவாகும்
- 28 August 2025
Onion Bonda: டீ கடை பாணியில் வெங்காய போண்டா
- 22 August 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.