கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான முன்னோடிப் பரீட்சை ஜனவரி மாதம் 9 ஆம் திகதி ஆரம்பமாகவிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் தெரிவித்துள்ளார்.
11 பாடவிதானங்களுக்கான முன்னோடிப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைகளை மதிப்பீடு செய்யும் பணிகள் அடுத்த மாதம் 15ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறினார். ஐந்து கட்டங்களின் கீழ் 17 நகரங்களில் இந்த பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
உயர்தரப் பரீட்சை விடைகளை மதிப்பீடு செய்யும் பணிகள் கடந்த 25 ஆம் திகதி ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.
O/L முன்னோடிப் பரீட்சை 9 ஆம் திகதி ஆரம்பம்
- Master Admin
- 28 December 2020
- (500)
தொடர்புடைய செய்திகள்
- 26 October 2025
- (135)
பாதங்களின் அழகை கெடுக்கும் பித்த வெடிப்ப...
- 18 January 2024
- (326)
உங்கள் பெயரின் முதல் எழுத்து என்ன... உங்...
- 26 January 2021
- (1749)
கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒரு மரணம்...
யாழ் ஓசை செய்திகள்
நெல் கொள்வனவுக்காக விசேட கடன் - அரசின் மகிழ்ச்சி செய்தி
- 01 January 2026
யாழ் உட்பட பல இடங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை
- 01 January 2026
உலக சந்தையில் எகிறும் தங்கம் மற்றும் வெள்ளி விலை
- 01 January 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
- 30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
- 26 December 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
