மேல் மாகாணத்திலிருந்து வெளியிடங்களுக்கு செல்வதற்கான 11 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட உடனடி என்டிஜன் பரிசோதனைகளில் நேற்றைய தினம் (30) மேலும் 16 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் 940 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட உடனடி என்டிஜன் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
அதன்படி, டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் இதுவரை மேல் மாகாணத்தில் இருந்து வௌியேற முற்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட உடனடி என்டிஜன் பரிசோதனையில் 90 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய மேலும் 195 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி, இதுவரை மொத்தமாக 572 பேர் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
மேல் மாகாணத்தில் இருந்து வௌியேற முற்பட்ட மேலும் 16 பேருக்கு கொரோனா
- Master Admin
- 31 December 2020
- (327)

தொடர்புடைய செய்திகள்
- 21 April 2025
- (129)
இந்த ராசியினர் பிறப்பிலேயே ராஜதந்திரிகளா...
- 02 January 2025
- (198)
2025 புத்தாண்டு ராசி பலன்: மேஷம் முதல்...
- 23 December 2020
- (928)
உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா - 2 பிரதேசங்...
யாழ் ஓசை செய்திகள்
வெளிநாடொன்றில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
- 28 June 2025
யாழில் காணாமல்போன மீனவர் சடலமாக மீட்பு
- 28 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.