மேல் மாகாணத்தினுள் மாத்திரம் நேற்றைய தினம் (05) முகக்கவசம் அணியாத 1,060 பேரிடம் கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதில் 550 பேரிடம் உடனடி என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் 510 பேர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது உடனடி என்டிஜன் பரிசோதனையில் 14 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் முகக்கவசம் அணியாத 1,060 பேரிடம் கொவிட் பரிசோதனை!
- Master Admin
- 06 January 2021
- (352)
தொடர்புடைய செய்திகள்
- 18 January 2024
- (682)
கறிவேப்பிலையை கைகளில் கொடுக்க கூடாதது ஏன...
- 22 January 2021
- (515)
அனுமதியின்றி தனியார் வைத்தியசாலைகளில் பி...
- 14 May 2021
- (809)
சட்டவிரோத மதுபான வியாபாரி ஒருவர் கைது
யாழ் ஓசை செய்திகள்
ஐ.பி.எல்: முதல் வெற்றியைப் பெற்ற சென்னை
- 12 April 2026
நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசாவின் திட்டம் வெற்றி
- 11 April 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
- 10 April 2026
Sunainaa
- 11 April 2026
Poonam Bajwa
- 08 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
