மேல் மாகாணத்தினுள் மாத்திரம் நேற்றைய தினம் (05) முகக்கவசம் அணியாத 1,060 பேரிடம் கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதில் 550 பேரிடம் உடனடி என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் 510 பேர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது உடனடி என்டிஜன் பரிசோதனையில் 14 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் முகக்கவசம் அணியாத 1,060 பேரிடம் கொவிட் பரிசோதனை!
- Master Admin
- 06 January 2021
- (344)
தொடர்புடைய செய்திகள்
- 02 March 2021
- (665)
கொரோனாவினால் உயிரிழப்பவர்களை இரணைத்தீவில...
- 08 October 2024
- (315)
இந்த திகதிகளில் பிறந்தவர்கள் புத்திசாலிக...
- 01 April 2024
- (244)
முத்து போன்ற பற்கள் பலம் பெற வேண்டுமா.....
யாழ் ஓசை செய்திகள்
இலங்கையிலும் அதிகரித்த தங்கத்தின் விலை
- 26 January 2026
உயர்கல்வித் துறையில் சீர்திருத்தம் : கல்வி அமைச்சின் தீர்மானம்
- 25 January 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
