உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள காளை தேவர் தெருவை சேர்ந்தவர் வீரசிங்கம். இவர் உசிலம்பட்டி பஸ் நிலையத்தில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மகன் சுபாஷ்(வயது 15) .இவர் உசிலம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். சுபாஷ் தன்னுடைய பெற்றோரிடம் செல்போன் வாங்கித் தருமாறு அடிக்கடி கேட்டு வந்துள்ளான். இதற்கு பெற்றோர்கள் தற்போது வாங்கி தர இயலாது, விரைவில் வாங்கி தருகிறோம் என்று கூறியுள்ளனர். இதில் மனவேதனை அடைந்த சுபாஷ் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதுகுறித்து வந்த புகாரின் பேரில் உசிலம்பட்டி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூக்குப்போட்டு மாணவன் தற்கொலை
- Master Admin
- 12 January 2021
- (608)
தொடர்புடைய செய்திகள்
- 27 May 2020
- (608)
இன்ஸ்டாகிராமில் இன்ஸ்டன்ட் காதல் - பிளாக...
- 08 December 2020
- (616)
அடுத்தடுத்து புயல் என வதந்தி பரப்பினால்...
- 30 November 2020
- (440)
வழிப்பறி, கொள்ளை சம்பவங்களால் பெண்கள் தன...
யாழ் ஓசை செய்திகள்
காலியில் இரு ரயில் பெட்டிகளில் தீப்பரவல்
- 31 March 2026
எரிபொருள் ஒதுக்கீட்டை மூன்றிலொன்றாக குறைத்த அமைச்சர்கள்
- 31 March 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
