நேற்றிரவு (19) புனானை கொவிட் சிகிச்சை மையத்தில் இருந்து தப்பிச் சென்ற கொவிட் நோயாளி எஹலியகொடை – பெல்பிட்டி பகுதியில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்தார்.
43 வயதுடைய ஆண் கொவிட் 19 நோயாளி ஒருவரே நேற்றிரவு இவ்வாறு தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தப்பிச் சென்ற கொவிட் தொற்றாளர் பிடிபட்டார்
- Master Admin
- 20 January 2021
- (406)
தொடர்புடைய செய்திகள்
- 05 February 2021
- (605)
யாழில் நான்கு கடைகளுக்குப் பூட்டு- 32 பே...
- 04 February 2021
- (527)
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த வை...
- 05 February 2021
- (889)
குவைத்தில் கைவிடப்பட்டுள்ள இலங்கை பணிப்...
யாழ் ஓசை செய்திகள்
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் சரிவு!
- 12 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
- 11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
