நேற்றிரவு (19) புனானை கொவிட் சிகிச்சை மையத்தில் இருந்து தப்பிச் சென்ற கொவிட் நோயாளி எஹலியகொடை – பெல்பிட்டி பகுதியில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்தார்.
43 வயதுடைய ஆண் கொவிட் 19 நோயாளி ஒருவரே நேற்றிரவு இவ்வாறு தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தப்பிச் சென்ற கொவிட் தொற்றாளர் பிடிபட்டார்
- Master Admin
- 20 January 2021
- (355)

தொடர்புடைய செய்திகள்
- 27 June 2025
- (96)
சூரிய பெயர்ச்சியால் வாழ்வில் வெற்றி பெறு...
- 28 December 2020
- (343)
மருதனார்மடம் கொரோனா கொத்தணி 110 ஆக அதிகர...
- 09 October 2020
- (393)
மினுவாங்கொட தொழிற்சாலை: நெருங்கிப் பழகிய...
யாழ் ஓசை செய்திகள்
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
- 27 June 2025
கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- 27 June 2025
வணிக நிறுவனமொன்றிற்கு 01 மில்லியன் ரூபா அபராதம்
- 27 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.