நேற்றிரவு (19) புனானை கொவிட் சிகிச்சை மையத்தில் இருந்து தப்பிச் சென்ற கொவிட் நோயாளி எஹலியகொடை – பெல்பிட்டி பகுதியில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்தார்.
43 வயதுடைய ஆண் கொவிட் 19 நோயாளி ஒருவரே நேற்றிரவு இவ்வாறு தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தப்பிச் சென்ற கொவிட் தொற்றாளர் பிடிபட்டார்
- Master Admin
- 20 January 2021
- (425)
தொடர்புடைய செய்திகள்
- 18 February 2025
- (238)
துளசி செடியின் அருகில் பல்லி இருந்தால்.....
- 27 March 2021
- (606)
கொரோனா தொற்றுடைய 163 பேர் அடையாளம் காணப்...
- 11 June 2024
- (964)
கிழமைகளில் மறைந்திருக்கும் அதிர்ஷ்டம்.....
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
