திருகோணமலை என்.சீ வீதியில் நகைக் கடையொன்றில் நகை மற்றும் பணம் கொள்ளை அடித்து செல்லப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இச்சம்பவம் நேற்றிரவு (10) இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை என்.சீ.வீதியில் அமைந்துள்ள நகைக்கடைக்கு வாள்களுடன் வந்த குழுவினர் உட்சென்று பயமுறுத்தி நகை மற்றும் பணத்தினை கொள்ளையிட்டு கடல் மார்க்கமாக படகில் ஏறிச் சென்றுள்ளதாக தெரிய வருகின்றது.
குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நகைக்கடையில் கொள்ளையிடும் காட்சி அடங்கிய சிசிடிவி காணொளியை பொலிசார் பெற்று விசாரணைகளை தீவிரப்படுத்தி உள்ளதாகவும் தெரிய வருகின்றது.
நகைக் கடையொன்றில் நகை மற்றும் பணம் கொள்ளை
- Master Admin
- 11 February 2021
- (735)

தொடர்புடைய செய்திகள்
- 19 March 2024
- (455)
150 வருடங்களுக்கு பிறகு உண்டாகும் ராஜயோக...
- 09 February 2025
- (139)
கடினமாக உழைத்தாலும் தோல்வியை சந்திக்கும்...
- 04 August 2025
- (88)
முகத்தில் அழுக்கு, கருமை நீங்கி பளபளப்பா...
யாழ் ஓசை செய்திகள்
பொதுமக்களுக்கு புதிய WhatsApp தொலைபேசி இலக்கம் அறிமுகம்
- 13 August 2025
டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
- 13 August 2025
அரச வேலைக்காக காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்
- 13 August 2025
தங்காலையில் துயரம்; கடல் அலையில் அள்ளுண்டு சென்ற சிறுமி
- 13 August 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுறீங்களா? இதனை எவ்வாறு தடுக்கலாம்
- 13 August 2025
30 நாள் பிளாக் காபி குடிப்பதால் உடலில் நடக்கும் அற்புதங்கள்
- 10 August 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.