திருகோணமலை என்.சீ வீதியில் நகைக் கடையொன்றில் நகை மற்றும் பணம் கொள்ளை அடித்து செல்லப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இச்சம்பவம் நேற்றிரவு (10) இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை என்.சீ.வீதியில் அமைந்துள்ள நகைக்கடைக்கு வாள்களுடன் வந்த குழுவினர் உட்சென்று பயமுறுத்தி நகை மற்றும் பணத்தினை கொள்ளையிட்டு கடல் மார்க்கமாக படகில் ஏறிச் சென்றுள்ளதாக தெரிய வருகின்றது.
குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நகைக்கடையில் கொள்ளையிடும் காட்சி அடங்கிய சிசிடிவி காணொளியை பொலிசார் பெற்று விசாரணைகளை தீவிரப்படுத்தி உள்ளதாகவும் தெரிய வருகின்றது.
நகைக் கடையொன்றில் நகை மற்றும் பணம் கொள்ளை
- Master Admin
- 11 February 2021
- (783)
தொடர்புடைய செய்திகள்
- 15 May 2022
- (502)
இலங்கையில் Hindu போட்ட குண்டு !
- 01 April 2024
- (450)
சுக்கிரன் பெயர்ச்சியால் சுப பலன்களை அள்ள...
- 17 March 2021
- (684)
கொலை மிரட்டலின் பின்னணி என்ன? 10 இலட்சம்...
யாழ் ஓசை செய்திகள்
4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
- 17 April 2026
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
- 10 April 2026
Sreeleela
- 16 April 2026
Sunainaa
- 11 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
