அவிசாவளையில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவிசாவளை, மாடொல பிரதேசத்தில் அமைந்துள்ள இரும்பு சேகரிக்கும் நிலையம் ஒன்றில் நபரொருவர் எரிவாயு சிலிண்டர் ஒன்றை வெட்ட முற்பட்ட போது இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அவிசாவளையில் வெடிப்பு சம்பவம் - ஒருவர் பலி - மூவர் படுகாயம்!
- Master Admin
- 02 April 2021
- (1750)

தொடர்புடைய செய்திகள்
- 16 September 2020
- (413)
இயற்கை அனர்த்தம் காரணமாக அழிவடையும் விவச...
- 25 March 2021
- (562)
இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை...
- 23 July 2020
- (1654)
பாடசாலைகள் நேரங்களில் திடீர் மாற்றம்!...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
- 26 July 2025
இத தவறாம செய்ங்க.. தலைமுடி முழங்கால் வரை வளரும்
- 23 July 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.