பஞ்சாபின் சிராக்பூரில் இருந்து காமனோ நோக்கி நேற்று முன்தினம் காலை கார் ஒன்று சென்றது. மொகாலி அருகே வந்தபோது துரிந்தர் மண்டல் என்பவர் ஓட்டிச்சென்ற சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக கார் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட துரிந்தர் மண்டல் காரின் மேற்கூரையில் சிக்கி உயிரிழந்தார். ஆனால் டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றார். 10 கி.மீ. தூரம் சென்றபோது ஒரு திருப்பத்தில் காரை திருப்பியபோது பிணம் கீழே விழுந்தது. இதனை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
அதற்குள் போலீசார் விரட்டிச்சென்று டிரைவரை கைது செய்தனர். கார் மோதி சைக்கிளில் சென்றவர் பலியான நிலையில் அவரது பிணத்துடன் 10 கி.மீ. தூரம் கார் பயணம் செய்த காணொலி காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
காரில் சிக்கிய பிணத்துடன் 10 கி.மீ. பயணம் செய்த டிரைவர்
- Master Admin
- 19 February 2021
- (561)
தொடர்புடைய செய்திகள்
- 15 January 2021
- (808)
180 பேருக்கு புதிதாக கொரோனா- மாவட்ட வாரி...
- 13 December 2020
- (465)
இன்று 1,195 பேருக்கு புதிதாக கொரோனா- 12...
- 16 February 2021
- (467)
16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கல்லூரி ம...
யாழ் ஓசை செய்திகள்
சுமார் ரூ.30 மில்லியன் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்கள் முடக்கம்!
- 20 February 2026
அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான விசேட சுற்றறிக்கை
- 20 February 2026
அதிகாலை நடந்த அதிர்ச்சி சம்பவம் ; மனைவியின் தலையை துண்டித்த கணவன்
- 20 February 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
- 12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
- 11 February 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
