நேற்றைய தினம் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட 307 கொவிட் தொற்றாளர்களுள் அதிகமானோர், அதாவது 50 பேர் கொழும்பு மாவட்டத்திலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாக Covid-19 வைரஸ் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு, மாத்தறை மாவட்டத்திலிருந்து 49 பேரும், கம்பஹா மாவட்டத்திலிருந்து 47 பேரும், இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து 42 பேரும், காலி மாவட்டத்திலிருந்து 34 பேரும் மற்றும் மாத்தளை மாவட்டத்திலிருந்து 19 பேரும் நேற்றைய தினம் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், அம்பாறை மாவட்டத்திலிருந்து 9 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து 7 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து 5 பேரும் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து 3 பேரும் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், அம்பாந்தோட்டை, வவுனியா, பதுளை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலிருந்து தலா 2 தொற்றாளர்கள் வீதமும், கண்டி, புத்தளம், கேகாலை, நுவரெலியா மற்றும் மொனராகலை மாவட்டங்களிலிருந்து தலா ஒரு தொற்றாளர் வீதமும் நேற்றையதினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏனைய 25 பேரும் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்களாவர்.
நேற்றைய தினம் தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்
- Master Admin
- 15 March 2021
- (467)

தொடர்புடைய செய்திகள்
- 16 December 2023
- (170)
தன்னம்பிக்கை அதிகரிக்கனுமா... அப்போ இதைய...
- 14 October 2020
- (536)
ரிஷாட் பதியூதீனை கைது செய்ய 6 பொலிஸ் குழ...
- 24 April 2024
- (206)
வீட்டில் இந்த திசையில் மட்டும் செருப்புக...
யாழ் ஓசை செய்திகள்
டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
- 09 May 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.