யாழ்ப்பாணத்தில் கஞ்சா போதைப்பொருளை விநியோகித்து வரும் முச்சக்கர வண்டிச் சாரதி ஒருவரை மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சுழிபுரத்தைச் சேர்ந்த 38 வயதுடைய முச்சக்கர வண்டிச் சாரதியே யாழ்ப்பாணம் நகரில் வைத்து நேற்றையதினம் (16) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 2 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் பல இடங்களுக்கும் கஞ்சா போதைப்பொருளை விநியோகிப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள அதேவேளை இன்றையதினம் (17) நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.
முச்சக்கரவண்டியில் கஞ்சா விநியோகித்து வந்த நபர் கைது
- Master Admin
- 17 March 2021
- (937)
தொடர்புடைய செய்திகள்
- 12 January 2026
- (32)
6 நாளில் காத்திருக்கும் சுக்கிர பெயர்ச்ச...
- 15 February 2021
- (681)
பாடசாலைகளில் நிகழ்ச்சிகளை நடத்த மறு அறிவ...
- 14 March 2025
- (303)
மீன ராசியில் உதயமாகும் புதன்: தொட்டதெல்ல...
யாழ் ஓசை செய்திகள்
5 வருட காதலால் திசைமாறிய யுவதியின் வாழ்க்கை ; தலைமறைவான காதலன்
- 22 February 2026
நாட்டில் மீண்டும் கனமழை ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை
- 22 February 2026
மனைவி கண்முன்னே கணவனுக்கு நடந்தேறிய கொடூர சம்பவம்
- 22 February 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
- 12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
- 11 February 2026
சினிமா செய்திகள்
திவ்யா துரைசாமி வளர்க்கும் Pet என்ன தெரியுமா!! தேடி தேடி வருதாம்..
- 22 February 2026
ரஜினி பட ஷூட்டிங்கில் கதறி அழுதுவிட்டேன்!! நடிகை மீனா ஓபன் டாக்..
- 22 February 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
