இலங்கையில் அதிகளவான வாகன விபத்துக்கள் சம்பவிக்கும் மாதமாக ஏப்ரல் மாதம் கருதப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாரளர், பிரதி பெலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அதிலும் ஏப்ரல் 10 முதல் 20 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அதிகளவான விபத்துக்கள் சம்பவிக்க கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் வீதி போக்குவரத்து விதிகளை சாரதிகள் உரிய முறையில் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை நேற்று (31) பதிவான விபத்துக்களில் ஐவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாரளர், பிரதி பெலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.
சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
- Master Admin
- 01 April 2021
- (657)
தொடர்புடைய செய்திகள்
- 04 March 2025
- (133)
எந்த விடயத்திலும் Perfection பார்க்கும்...
- 05 January 2021
- (536)
மட்டக்களப்பில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்...
- 13 October 2024
- (333)
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ரா...
யாழ் ஓசை செய்திகள்
அரநாயக்கவில் மீண்டும் மண்சரிவு அபாயம் ; போக்குவரத்து பாதிப்பு
- 23 February 2026
நாட்டில் மரக்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்
- 23 February 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
- 12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
- 11 February 2026
சினிமா செய்திகள்
கருப்புநிற பேக்லஸ் ஆடையணிந்து ரசிகர்களை மயக்கும் நடிகை சுனிதா..
- 23 February 2026
ஷுட்டிங் போங்க தல..அஜித் ரசிகர்கள் கதறல்
- 23 February 2026
திவ்யா துரைசாமி வளர்க்கும் Pet என்ன தெரியுமா!! தேடி தேடி வருதாம்..
- 22 February 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
