வவுனியாவில் போதை பொருட்களுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதுபற்றி தெரிய வருவதாவது,
வவுனியா பொலிஸாரின் விசேட நடவடிக்கையின் போது வவுனியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு இவர்களிடம் இருந்து ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருட்கள் மீட்கப்பட்டன.
இதில் வைரவ புளியங்குளம் பகுதி மற்றும் சிவபுரத்தை சேர்ந்த இருவர்களிடம் இருந்து 620 மில்லிக்கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மற்றைய மூவரிடம் இருந்து 04 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இத் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸார் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
வவுனியாவில் போதை பொருட்களுடன் ஐவர் கைது!
- Master Admin
- 02 April 2021
- (263)
தொடர்புடைய செய்திகள்
- 25 May 2024
- (4011)
மனைவியை தேவதை போல் நடத்தும் ராசியினர் இவ...
- 24 May 2020
- (3297)
எதிர்வரும் 26ஆம் திகதி முதல் நாடு முழுவத...
- 02 October 2024
- (174)
ஒருவழியாக விமோசனம் பெற்ற காதலர்கள்.. அப்...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
- 12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
- 11 February 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
