ஹட்டன் நகர பிரதான வீதியில் பஸ்ஸின் சில்லில் சிக்குண்ட இளைஞன் ஒருவன் ஸ்தலத்திலே பலியானதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் மக்கள் வங்கிக்கருகில் இன்று (12) பிற்பகல் 02 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது.
விக்கடனிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த தனியார் பயணிகள் பஸ்ஸில் மோதுண்டு விழுந்த இளைஞன் பஸ்ஸின் பின் சில்லில் சிக்குண்டு பலியாகியுள்ளார்.
சடலம் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதுடன் பஸ்ஸின் சாரதி ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பலியான இளைஞன் இதுரை அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்படும் நிலையில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பஸ்ஸின் சில்லில் சிக்கி இளைஞன் பரிதாபமாக பலி! ஹட்டனில் சோகம்!
- Master Admin
- 12 April 2021
- (1511)
தொடர்புடைய செய்திகள்
- 26 March 2021
- (772)
மருத்துவர்கள் உட்பட வடக்கில் 29 பேருக்கு...
- 03 August 2023
- (275)
68 வயசா... ஜிம்மில் மாஸ் காட்டும் பாட்டி...
- 04 August 2023
- (286)
புற்றுநோய் வரமால் இருக்கணுமா! வேப்பிலை உ...
யாழ் ஓசை செய்திகள்
மருத்துவர்களின் தொழிற்சங்க போராட்டம் இன்று முதல் தீவிரம்
- 02 February 2026
எரிபொருள் விலை குறைந்தாலும் பேருந்து கட்டணம் உயரும் அபாயம்
- 02 February 2026
சினிமா செய்திகள்
சேலையில் மயக்கும் நடிகை சான்வே மேக்னாவின் புகைப்படங்க்ள் இதோ
- 02 February 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
