வங்கிகளுக்கு நாளை (30) அரை நாள் விஷேட விடுமுறை தினமாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
மே முதலாம் திகதி சர்வதேச உழைப்பாளர் தினம் சனிக்கிழமையன்று இருக்கும் காரணத்தினால் இவ்வாறு அனைத்து வங்கிகளுக்கும் நாளை விசேட அரை நாள் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை வங்கிகளுக்கு விசேட விடுமுறை
- Master Admin
- 29 April 2021
- (2289)

தொடர்புடைய செய்திகள்
- 26 April 2024
- (556)
இந்த பழக்கங்கள் இருக்கா.. அப்போ சனிபகவான...
- 05 June 2025
- (137)
இந்த மாதத்தில் பிறந்தவர்களை தவறியும் திர...
- 10 June 2025
- (131)
இன்றைய தினம் பெளர்ணமி தன யோகத்தால் அதிஷ்...
யாழ் ஓசை செய்திகள்
பேருந்து சேவையில் புதிய திட்டம்! அரசாங்கம் அறிவிப்பு
- 10 June 2025
பொதுமக்களுக்கு முகக்கவசங்களை அணியுமாறு எச்சரிக்கை
- 10 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.