2020 ஆம் அண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயரதரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்றைய தினம் (04) வௌியிடப்படவுள்ளது.
பரிட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார்.
2020 ஆண்டு ஓகஸ்ட் மாதம் உயர்தர பரீட்சை இடம்பெற இருந்த நிலையில் கொவிட் அச்சுறுத்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
அதற்கமைவாக, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமான உயர்தர பரீட்சைகள் நவம்பர் மாதம் 06 ஆம் திகதி வரை இடம்பெற்றிருந்தன.
இம்முறை உயர்தர பரீட்சையில் 3 இலட்சத்து 62 ஆயிரத்து 824 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
A/L பரீட்சை பெறுபேறுகள் இன்று வௌியீடு
- Master Admin
- 04 May 2021
- (687)
தொடர்புடைய செய்திகள்
- 12 January 2021
- (438)
சிறைக் காவலர்கள் இருவர் உட்பட மூவர் பணிந...
- 21 April 2025
- (281)
இந்த ராசியினரிடம் நெருங்கி பழகுவது ஜாக்க...
- 02 June 2020
- (556)
ஒருபோதும் அனுமதிக்க முடியாது! ஸ்ரீலங்காவ...
யாழ் ஓசை செய்திகள்
நாளை நிலவில் மோதப்போகும் SpaceX ராக்கெட்
- 04 August 2026
வெள்ள அபாயம் மேலும் அதிகரிக்கும் சாத்தியமில்லை
- 04 August 2026
இலங்கையை தாக்கவுள்ள டைபூன் சூறாவளி
- 03 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இரவில் ஏன் நகம் வெட்டக்கூடாது தெரியுமா?
- 02 August 2026
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
- 27 July 2026
சினிமா செய்திகள்
12 நாட்களில் உலகளவில் ஜனநாயகன் திரைப்படம் செய்துள்ள வசூல்..
- 04 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
- 03 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
- 24 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
