2020 ஆம் அண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயரதரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்றைய தினம் (04) வௌியிடப்படவுள்ளது.
பரிட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார்.
2020 ஆண்டு ஓகஸ்ட் மாதம் உயர்தர பரீட்சை இடம்பெற இருந்த நிலையில் கொவிட் அச்சுறுத்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
அதற்கமைவாக, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமான உயர்தர பரீட்சைகள் நவம்பர் மாதம் 06 ஆம் திகதி வரை இடம்பெற்றிருந்தன.
இம்முறை உயர்தர பரீட்சையில் 3 இலட்சத்து 62 ஆயிரத்து 824 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
A/L பரீட்சை பெறுபேறுகள் இன்று வௌியீடு
- Master Admin
- 04 May 2021
- (639)
தொடர்புடைய செய்திகள்
- 06 April 2021
- (508)
வாய்க்காலில் குளிக்க சென்ற இளைஞன் பலி
- 23 January 2024
- (1475)
கெட்ட கனவுகளால் தூக்கமின்றி அவதிப்படுகின...
- 15 November 2020
- (597)
விடுமுறைகள் குறைக்கப்பட்ட பாடசாலை நாட்கா...
யாழ் ஓசை செய்திகள்
தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம் இன்று ஆரம்பம்
- 06 April 2026
லாஃப்ஸ் எரிவாயு விலையும் சடுதியாக அதிகரிப்பு
- 05 April 2026
புதன்கிழமை அரச விடுமுறையில் ஏற்படவுள்ள மாற்றம்!
- 05 April 2026
சீனாவில் இருந்து இலங்கைக்கு எரிபொருள் கப்பல்!
- 05 April 2026
லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு
- 05 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
