2020 ஆம் அண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயரதரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்றைய தினம் (04) வௌியிடப்படவுள்ளது.
பரிட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார்.
2020 ஆண்டு ஓகஸ்ட் மாதம் உயர்தர பரீட்சை இடம்பெற இருந்த நிலையில் கொவிட் அச்சுறுத்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
அதற்கமைவாக, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமான உயர்தர பரீட்சைகள் நவம்பர் மாதம் 06 ஆம் திகதி வரை இடம்பெற்றிருந்தன.
இம்முறை உயர்தர பரீட்சையில் 3 இலட்சத்து 62 ஆயிரத்து 824 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
A/L பரீட்சை பெறுபேறுகள் இன்று வௌியீடு
- Master Admin
- 04 May 2021
- (578)

தொடர்புடைய செய்திகள்
- 24 September 2023
- (331)
ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் சத்து மா...
- 09 September 2023
- (1319)
புதிய வீடு கட்டும் போது முக்கியமாக கவனிக...
- 06 November 2020
- (482)
ஒரு மீற்றர் இடைவெளி என்பதை முடிந்தளவு மக...
யாழ் ஓசை செய்திகள்
கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
- 08 August 2025
யாழ் கடற்பரப்பில் கரையொதுங்கிய இளைஞனின் சடலம்
- 08 August 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
இளநீர் தினமும் குடிக்கலாமா? உணவியல் நிபுணர் கூறும் உண்மை
- 06 August 2025
வாரம் ஒரு முறை போடுங்க.. தலைமுடி கொட்டுவது குறையும்
- 02 August 2025
கருவளையங்கள் அழகை பாதிக்கின்றதா? இயற்கையான எளிய வழிமுறை இதோ
- 01 August 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.