தெற்கு அதிக்ஷேக நெடுஞ்சாலையின் மத்தள இடமாற்றத்தில் சேவையாற்றும் சிலர் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்த காரணத்தினால் குறித்த இடமாற்றம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஊடாக பயணிக்கும் அனைத்து வாகனங்களும் சூரியவெவ வௌியேற்றத்தை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இமதுவ இடமாற்றத்தின் ஊழியர்கள் சிலர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ள காரணத்தினால் அப்பகுதியும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிவேக நெடுஞ்சாலையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்கள்
- Master Admin
- 05 May 2021
- (626)
தொடர்புடைய செய்திகள்
- 25 December 2020
- (497)
இன்று மற்றும் நாளை வானிலையில் மாற்றம்
- 13 December 2020
- (810)
விமான நிலையம் திறக்கப்படும் திகதி!
- 10 March 2024
- (215)
வெறும் தோசை வேண்டாம்; இனி கார முட்டை தோச...
யாழ் ஓசை செய்திகள்
உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுமா?
- 03 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
