இலங்கையில் அமைக்கப்படவுள்ள 7 ஆவது அதிவேக நெடுஞ்சாலையின் பணிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் சற்றுமுன்னர் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
ருவன்புர நெடுஞ்சாலையின் முதற்கட்ட நடவடிக்கைகளே இவ்வாறு பிரதமரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கஹதுடவயில் இருந்து இங்கிரிய வரையிலான பகுதி முதற்கட்டமாக அமைக்கப்படவுள்ளது.
ருவன்புர நெடுஞ்சாலையின் முதற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பம்
- Master Admin
- 07 May 2021
- (478)

தொடர்புடைய செய்திகள்
- 09 May 2021
- (701)
போலி நாணயத்தாள் விசாரணை பணியகம் பொது மக்...
- 19 June 2025
- (47)
அனைவராலும் அதிகம் வெறுக்கப்படும் ராசியின...
- 07 August 2024
- (185)
ஆடிப்பூரம் அன்று என்னென்ன பொருட்கள் வாங்...
யாழ் ஓசை செய்திகள்
முச்சக்கர வண்டி தடம்புரண்டதில் இளம் யுவதி பலி
- 19 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.