தலங்கம பொலிஸாரினால் பத்தமுல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 8 கிலோ கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் பாதுக்க, கலகெதரவில் இரு பகுதிகளில் இருந்து மேலும் 8 கிலோ 32 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாரிய அளவான கஞ்சா வியாபாரம் சுற்றிவளைப்பு
- Master Admin
- 08 May 2021
- (746)
தொடர்புடைய செய்திகள்
- 09 May 2021
- (888)
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள அலுவ...
- 08 May 2021
- (573)
யாழ். பல்கலைக்கழக பட்டதாரிகள் நஞ்சற்ற வி...
- 09 May 2021
- (1656)
அரசாங்கத்தின் அதிரடி தீர்மானம்
யாழ் ஓசை செய்திகள்
அரச ஊழியர்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை
- 16 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
- 11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
சினிமா செய்திகள்
ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக தாக்கி ரஜினி ரசிகர்கள் போஸ்டர்
- 17 March 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
