தலங்கம பொலிஸாரினால் பத்தமுல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 8 கிலோ கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் பாதுக்க, கலகெதரவில் இரு பகுதிகளில் இருந்து மேலும் 8 கிலோ 32 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாரிய அளவான கஞ்சா வியாபாரம் சுற்றிவளைப்பு
- Master Admin
- 08 May 2021
- (710)

தொடர்புடைய செய்திகள்
- 08 November 2020
- (458)
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்...
- 15 August 2025
- (68)
வீட்டில் கடன்தொல்லை, கஷ்டங்கள் நீங்க வேண...
- 06 November 2020
- (692)
கொரோனா தடுப்பூசியை சில முக்கிய பிரமுகர்க...
யாழ் ஓசை செய்திகள்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்
- 15 August 2025
அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்
- 15 August 2025
யாழ். சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் மரணம்
- 15 August 2025
இலங்கையில் ஓரினச்சேர்க்கை ஊக்குவிப்பு ; கர்தினால் விசனம்
- 15 August 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
காரம் கொஞ்சம் தூக்கலாக இறால் தொக்கு செய்வது எப்படி?
- 15 August 2025
ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுறீங்களா? இதனை எவ்வாறு தடுக்கலாம்
- 13 August 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.