தலங்கம பொலிஸாரினால் பத்தமுல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 8 கிலோ கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் பாதுக்க, கலகெதரவில் இரு பகுதிகளில் இருந்து மேலும் 8 கிலோ 32 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாரிய அளவான கஞ்சா வியாபாரம் சுற்றிவளைப்பு
- Master Admin
- 08 May 2021
- (759)
தொடர்புடைய செய்திகள்
- 04 March 2024
- (264)
ஸ்மார்ட் ஃபோனுக்கு அதிகமாக அடிமையாகும் ர...
- 22 March 2021
- (635)
அதிவேகமாக பயணித்த காரில் இங்கிலாந்தில் த...
- 03 March 2024
- (441)
30 வருடத்திற்கு பிறகு கும்ப ராசியில் செவ...
யாழ் ஓசை செய்திகள்
உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுமா?
- 03 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
