ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை இன்று நாட்டின் எப்பகுதியிலும் தென்பட்டவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
அதனடிப்படையில் இம்முறை ரமழான் மாதம் 30 தினங்களாக பூர்த்தி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய நாடு பூராகவும் உள்ள முஸ்லிம்கள் நாளை மறுதினம் (14) ஈதுல் பித்ர் பெருநாளைக் கொண்டாட உள்ளனர்.
நாளை மறுதினம் ஈதுல் பித்ர் பெருநாள் தினமாக அறிவிப்பு
- Master Admin
- 12 May 2021
- (619)
தொடர்புடைய செய்திகள்
- 11 June 2024
- (957)
கிழமைகளில் மறைந்திருக்கும் அதிர்ஷ்டம்.....
- 10 December 2024
- (209)
இந்த எண்களில் பிறந்தவர்கள் பணத்தை நிர்வக...
- 23 September 2024
- (186)
முகத்தின் இயற்கை அழகை பாதுகாக்கணுமா? அப்...
யாழ் ஓசை செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
