இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,306 பேர் இன்று (14) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 110,108 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் 135,796 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இவர்களில் 892 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
- Master Admin
- 14 May 2021
- (451)

தொடர்புடைய செய்திகள்
- 25 October 2020
- (442)
கிளிநொச்சியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த...
- 13 December 2023
- (333)
வீட்டில் அடிக்கடி எலி தொல்லையா... அப்போ...
- 10 December 2020
- (394)
தோட்டப்பகுதியில் அதிகரிக்கும் கொரோனா - ப...
யாழ் ஓசை செய்திகள்
தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்!
- 09 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.