இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,306 பேர் இன்று (14) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 110,108 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் 135,796 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இவர்களில் 892 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
- Master Admin
- 14 May 2021
- (498)
தொடர்புடைய செய்திகள்
- 14 May 2021
- (1399)
தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் வௌியி...
- 18 June 2025
- (154)
மிக கவனமாக இன்றைய தினத்தை கடக்கப் போகும்...
- 23 June 2025
- (319)
சோமவார பிரதோஷத்தில் சிவன் அருள் பெற எள...
யாழ் ஓசை செய்திகள்
திமுக கோட்டையான சென்னைக்குள் ஓட்டையை போட்ட தவெக
- 04 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
