இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 136,685 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,306 பேர் இன்று (14) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 110,108 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 892 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!
- Master Admin
- 14 May 2021
- (987)

தொடர்புடைய செய்திகள்
- 06 September 2024
- (441)
18 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் சூரியன்-கே...
- 01 December 2024
- (131)
வாஸ்து தோஷம் நீங்க, வீட்டில் தேவையற்றதை...
- 12 August 2025
- (112)
தெய்வீக ஆற்றலுடன் பிறப்பெடுத்த 3 பெண் ரா...
யாழ் ஓசை செய்திகள்
இறக்குமதி செய்யப்படும் மூன்று உணவு பொருட்களுக்கு வரி!
- 12 August 2025
இலங்கையில் கஞ்சா பயிர் செய்கைக்கு அனுமதி
- 12 August 2025
இலங்கையில் அரசியல்வாதி ஒருவர் சுட்டுக்கொலை
- 12 August 2025
யாழில் கோரவிபத்து; பெண் உயிரிழப்பு
- 12 August 2025
எரிபொருட்களுக்கான வரி நீக்குவது தொடர்பில் வெளியான தகவல்
- 12 August 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
30 நாள் பிளாக் காபி குடிப்பதால் உடலில் நடக்கும் அற்புதங்கள்
- 10 August 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.