காலி - மக்குலுவ பிரதேசத்தில் பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் 5 வயது குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
கட்டுமான பணியில் இருந்த வீட்டின் கூரையின் மீது ஏறி பட்டம் விட்டுக் கொண்டிருந்த போது கூரை உடைந்து குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
குறித்த விபத்தில் உயிரிழந்த ஏனைய இருவரும் 40 மற்றும் 43 வயதுடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி!
- Master Admin
- 14 May 2021
- (1010)
தொடர்புடைய செய்திகள்
- 15 May 2021
- (818)
தம்புள்ளை மரக்கறி, பழங்களை கொள்வனவு செய்...
- 15 May 2021
- (521)
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
- 04 May 2023
- (320)
மின்கசிவால் முற்றாக எரிந்த வீடு - யாழில்...
யாழ் ஓசை செய்திகள்
திமுக கோட்டையான சென்னைக்குள் ஓட்டையை போட்ட தவெக
- 04 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
