இலங்கையில் மேலும் 1,732 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 142,203 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,102 பேர் இன்று (16) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 118,322 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 941 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
- Master Admin
- 16 May 2021
- (885)

தொடர்புடைய செய்திகள்
- 31 December 2020
- (511)
NB 9268 என்ற பேருந்தில் பயணித்தவர்களுக்க...
- 24 March 2021
- (320)
உருக்குழைந்த நிலையில் சடலம் மீட்பு
- 29 June 2025
- (45)
நெற்றியில் திருநீறு, குங்குமம் வைப்பதன்...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கையில் ஓரினச்சேர்க்கை ஊக்குவிப்பு ; கர்தினால் விசனம்
- 15 August 2025
கடுகதி ரயிலில் மோதி ஒருவர் பலி
- 15 August 2025
யாழ். காங்கேசன்துறையை வந்தடைந்த அதிசொகுசு கப்பல்
- 15 August 2025
நள்ளிரவில் இளைஞனின் உயிரை பறித்த நாய்
- 15 August 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
காரம் கொஞ்சம் தூக்கலாக இறால் தொக்கு செய்வது எப்படி?
- 15 August 2025
ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுறீங்களா? இதனை எவ்வாறு தடுக்கலாம்
- 13 August 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.