இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,516 பேர் இன்று (18) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 121,145 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் 145,202 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இவர்களில் 981 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
- Master Admin
- 18 May 2021
- (659)
தொடர்புடைய செய்திகள்
- 19 August 2023
- (246)
நேர் மூக்கு இருந்தால் அவர்கள் பணக்காரர்க...
- 01 April 2021
- (1536)
சற்றுமுன் வௌியான செய்தி!
- 20 August 2020
- (1512)
ஒரு இலட்சம் பேருக்கு அரச வேலை வாய்ப்பு...
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
