இலங்கையில் மேலும் 336 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொவிட் தொற்றுக்கானவர்களில் இன்றைய தினம் 894 பேர் பூரணமாக குணமடைந்த வௌியேறிய நிலையில் மொத்தமாக 61,461 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை 339 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் மேலும் 336 பேருக்கு கொரோனா
- Master Admin
- 05 February 2021
- (507)
தொடர்புடைய செய்திகள்
- 12 November 2025
- (42)
சனிப்பெயர்ச்சி ; வாழ்க்கையே மாறப்போகும்...
- 09 September 2023
- (1405)
புதிய வீடு கட்டும் போது முக்கியமாக கவனிக...
- 03 April 2021
- (979)
யாழில் பிரதேச சபை உறுப்பினர் மீது கொலை வ...
யாழ் ஓசை செய்திகள்
பிறப்புச் சான்றிதழில் ஏற்படவுள்ள மாற்றம்
- 13 November 2025
இலங்கையில் இரண்டு முதல் மூன்று மில்லியன் தெரு நாய்கள்!
- 13 November 2025
வரவு செலவுத் திட்டம் தொடர்பில் நாளை முதல் பலப்பரீட்சை
- 13 November 2025
யாழ். உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித் தீர்க்க போகும் மழை
- 13 November 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
இந்த பயிற்சியை தினமும் செய்ங்க.. 5 கிலோ வரை எடை குறையும்
- 11 November 2025
தினமும் தயிர் சாப்பிட்டால் இந்த நோய் வராது- ஆய்வில் உறுதி!
- 08 November 2025
தொங்கும் தொப்பையை குறைக்கும் வீட்டு வைத்தியம்.. மருத்துவர் குறிப்பு!
- 03 November 2025
சினிமா செய்திகள்
சரிகமப சீசன் 5ன் 5வது பைனலிஸ்ட் இவர்தான்!! மிரண்டு போன ஆண்ட்ரியா..
- 13 November 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
