இலங்கையில் மேலும் 336 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொவிட் தொற்றுக்கானவர்களில் இன்றைய தினம் 894 பேர் பூரணமாக குணமடைந்த வௌியேறிய நிலையில் மொத்தமாக 61,461 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை 339 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் மேலும் 336 பேருக்கு கொரோனா
- Master Admin
- 05 February 2021
- (530)
தொடர்புடைய செய்திகள்
- 08 April 2026
- (47)
வாழைப்பூவில் பக்கோடா இப்படி செய்து பாருங...
- 31 July 2024
- (582)
இஞ்சி அதிகமா சாப்பிடும் நபரா நீங்கள்? இந...
- 20 January 2021
- (514)
நாட்டில் மேலும் 379 பேருக்கு கொரோனா தொற்...
யாழ் ஓசை செய்திகள்
நாளைமுதல் வடக்கு ரயில் போக்குவரத்து ஆரம்பம்
- 08 April 2026
புதிய இணையதளம் மற்றும் அழைப்பு மையம் திறப்பு
- 08 April 2026
அனலைதீவில் துருப்பிடித்த ஆயுதங்கள் மீட்பு
- 08 April 2026
உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வு
- 08 April 2026
நிலக்கரி கொள்முதல் : விசேட தணிக்கை அறிக்கை வெளியீடு
- 07 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
