இலங்கையில் மேலும் 336 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொவிட் தொற்றுக்கானவர்களில் இன்றைய தினம் 894 பேர் பூரணமாக குணமடைந்த வௌியேறிய நிலையில் மொத்தமாக 61,461 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை 339 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் மேலும் 336 பேருக்கு கொரோனா
- Master Admin
- 05 February 2021
- (463)

தொடர்புடைய செய்திகள்
- 07 October 2023
- (397)
புரட்டாசி சனிக்கிழமையில் கடைப்பிடிக்க வே...
- 17 May 2025
- (145)
இலங்கையர் விரும்பி சாப்பிடும் சோயா சங்க்...
- 30 April 2021
- (621)
பொது மக்களுக்கான அரசாங்கத்தின் முக்கிய அ...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
- 26 July 2025
இத தவறாம செய்ங்க.. தலைமுடி முழங்கால் வரை வளரும்
- 23 July 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.