கொவிட் மரணம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்த நபரொருவர் கண்டி, ஹன்தான பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் வீதிகளி்ல் கொவிட் மரணங்கள் இடம்பெறுவதாகவும் சுகாதார பொறிமுறை தொடர்பில் பொய்யான தகவல்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக பகிரப்பட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
28 வயதுடைய கண்டி ஹன்தான பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் இன்றைய தினம் (16) கண்டி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.
கொவிட் மரணம் தொடர்பில் பொய்யான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்த மற்றுமொரு நபரொருவர் கடந்த தினம் கடுகன்னாவை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
கொவிட் மரணம் தொடர்பில் பொய் பிரச்சாரம் - மற்றுமொரு நபர் கைது
- Master Admin
- 16 November 2020
- (420)

தொடர்புடைய செய்திகள்
- 31 December 2023
- (1139)
பண பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமா... புத்...
- 09 July 2025
- (32)
பேரழிவை தரப்போகும் பாபா வங்காவின் கணிப்ப...
- 07 July 2020
- (413)
நாட்டின் பிரதான குற்றவாளிகளும் ஊழல்வாதிக...
யாழ் ஓசை செய்திகள்
நாடு முழுவதும் 8355 தன்சல்கள் பதிவு
- 10 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.