காலி பத்தேகம கிறிஸ்தவ மகளீர் வித்தியாலயத்தில் மாணவி ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.
குறித்த பாடசாலையின் தரம் 12 இல் கல்வி கற்று வந்த இவர் கடந்த 25 ஆம் திகதி இறுதியாக பாடசாலைக்கு சென்றுள்ளார்.
வீட்டில் இருந்த நோயாளர் கராபிடிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த மாணவியுடன் நெருங்கிப் பழகிய மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 51 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகபத்தேகம பொது சுகாதார பரிசோதகர் கே.பி.நவரத்ன தெரிவித்தார்.
பாடசாலை மாணவி ஒருவருக்கு கொரோனா
- Master Admin
- 05 December 2020
- (2151)
தொடர்புடைய செய்திகள்
- 10 June 2024
- (960)
சிங்கம் போல் தைரியமும், வலிமையும் கொண்ட...
- 25 March 2024
- (268)
படுக்கையறை எந்த திசையில் இருக்க வேண்டும்
- 01 April 2021
- (495)
இலங்கையில் மேலும் 125 பேருக்கு கொரோனா
யாழ் ஓசை செய்திகள்
கொட்டித் தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
- 16 September 2025
இராணுவ வீரரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்
- 16 September 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
- 14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
- 10 September 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.