மேல் மாகாணத்தில் இருந்து வௌி மாவட்டங்களுக்கு பயணித்த 451 பேரில் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையில் அவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் இருந்து வௌியேறுபர்வர்களை எழுமாற்றாக ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை இன்று காலை முதல் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேல் மாகாணத்தில் இருந்து வௌியேற முற்பட்ட 5 பேருக்கு கொரோனா
- Master Admin
- 18 December 2020
- (822)
தொடர்புடைய செய்திகள்
- 26 October 2025
- (159)
செவ்வாயின் வக்ர பெயர்ச்சியால் துரதிர்ஷ்ட...
- 14 November 2024
- (525)
குருவின் கஜகேசரி யோகம்: இன்னும் 3 நாட்கள...
- 13 January 2025
- (380)
பூசம் நட்சத்திரத்தில் புகும் சூரியன்.. ப...
யாழ் ஓசை செய்திகள்
உலக சந்தையில் மீண்டும் எகிறிய கச்சாய் எண்ணெய் விலை
- 14 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
- 04 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
