இலங்கையில் மேலும் 284 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அனைவரும் பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 660 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.
இதற்கமைய, மினுவங்கொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 32,380 ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய தினம் இதுவரையில் 660 பேருக்கு கொரோனா
- Master Admin
- 18 December 2020
- (669)
தொடர்புடைய செய்திகள்
- 20 October 2025
- (117)
தீபாவளி 2025; கங்கா ஸ்நானம் நேரம், பலன்க...
- 19 May 2025
- (205)
நேர்மை என்ற நாமமே அறியாத ராசியினர் இவர்க...
- 01 August 2025
- (252)
இந்த ராசியினரின் ஆன்மா பலவீனமாக இருக்கும...
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
- 10 April 2026
Sreeleela
- 16 April 2026
Sunainaa
- 11 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
