இலங்கையில் மேலும் 284 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அனைவரும் பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 660 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.
இதற்கமைய, மினுவங்கொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 32,380 ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய தினம் இதுவரையில் 660 பேருக்கு கொரோனா
- Master Admin
- 18 December 2020
- (657)
தொடர்புடைய செய்திகள்
- 08 March 2026
- ()
மூன்று ராசிகளுக்கு பிறந்தது கோடீஸ்வர யோக...
- 12 February 2025
- (197)
சிசேரியன் செய்த பெண்களுக்கு அதிகமாக இடுப...
- 08 March 2026
- ()
மற்றவர்களை அடக்கியாளவே பிறப்பெடுத்த டாப்...
யாழ் ஓசை செய்திகள்
நாட்டின் எரிபொருள் கையிருப்பு! வெளியான முக்கிய தகவல்
- 08 March 2026
வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் : வெளியான தகவல்
- 07 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
- 12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
- 11 February 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
