இலங்கையில் மேலும் 501 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, இன்றறைய தினம் இதுவரையில் 852 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கொவிட் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 290 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்றறைய தினம் இதுவரையில் 852 பேருக்கு கொரோனா
- Master Admin
- 28 January 2021
- (557)

தொடர்புடைய செய்திகள்
- 26 December 2024
- (243)
2025-ல் வியாபாரத்தில் கில்லி விளையாடப்போ...
- 16 February 2024
- (1087)
சந்திரன் கொடுக்கபோகும் கஜகேசரி யோகம்! பே...
- 26 May 2025
- (98)
ரோஜா செடி கொத்து கொத்தாக பூக்கணுமா? மாட்...
யாழ் ஓசை செய்திகள்
தொழிற்சங்க நடவடிக்கைக்குத் தயாராகும் ஆசிரியர்கள்
- 08 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.