இலங்கையில் மேலும் 501 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, இன்றறைய தினம் இதுவரையில் 852 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கொவிட் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 290 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்றறைய தினம் இதுவரையில் 852 பேருக்கு கொரோனா
- Master Admin
- 28 January 2021
- (661)
தொடர்புடைய செய்திகள்
- 10 May 2023
- (314)
13 வயது சிறுவனை வன்புணர்வு செய்த தந்தை.....
- 20 November 2020
- (409)
நாளை, நாளை மறுதினம் ரயில்கள் இயக்கப்படாத...
- 27 February 2024
- (339)
கேட்டதை கொடுக்கும் அதிசய தீபம்! இந்த தீப...
யாழ் ஓசை செய்திகள்
மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதற்கான புதிய அதிகாரசபை
- 30 April 2026
பாராளுமன்றின் முழுமையான கணக்கறிக்கை மாத இறுதியில்
- 29 April 2026
சினிமா செய்திகள்
இளம் நடிகை க்ரித்தி ஷெட்டியின் அழகிய போட்டோஷூட்
- 30 April 2026
Saanve megghana
- 25 April 2026
Sreeleela
- 16 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
