பிரித்தானியாவுக்குள் பிரவேசிக்கும் அனைவரையும் 14 நாட்களுக்கு கட்டயமாக சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிரித்தானியாவுக்குள் பிரவேசிப்பவர்கள் தாம் சுயதனிமைப்படுத்தலில் உள்ள இடத்தை அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கு தவறும் பட்சத்தில் ஆயிரம் யூரோ அபராதம் செலுத்த வேண்டும் என அந்த நாட்டு உற்விவகார செயலாளர் ப்ரீட்டீ படேல் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைகளின் ஊடாக கொரோனா பரவும் வேகத்தை குறைக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்று காரணமாக 351 பேர் உயிரிழந்துள்ளனர்
அத்துடன் கொரோனா தொற்றுறுதியான 3 ஆயிரத்து 287 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் பிரித்தானியாவில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 54 ஆயிரத்து 195 ஆக அதிகரி;துள்ளதோடு இதுவரையில் 36 ஆயிரத்து 393 பேர் பலியாகியுள்ளனர்.
இதனடிப்படையில் சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 52 லட்சத்து 98 ஆயிரத்து 112 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் சர்வதேச ரீதியில் 3 லட்சத்து 39 ஆயிரத்து 415 பேர் பரியாகியுள்ளனர்.
எவ்வாறாயினும் கொரோனா தொற்றுறுதியான 21 லட்சத்து 50 ஆயிரத்து 855 பேர் குணமடைந்துள்ளனர்.
சர்வதேச ரீதியில் 52 இலட்சத்தை கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை
- Master Admin
- 23 May 2020
- (525)

தொடர்புடைய செய்திகள்
- 16 November 2023
- (517)
இரவில் நகம் வெட்டக்கூடாதது ஏன்... அறிவிய...
- 16 February 2021
- (339)
மீண்டும் இணைய சேவை முடக்கம்
- 29 January 2021
- (560)
அமெரிக்காவில் பெண் டாக்டரை சுட்டுக்கொன்ற...
யாழ் ஓசை செய்திகள்
இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு
- 07 June 2025
4,622 பொசன் தானங்கள் ஏற்பாடு
- 07 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.