தலவாக்கலை மேல் கொத்மலையில் நீர்தேக்கத்தில் இருந்து பெண்ணின் சடலமொன்றை தலவாக்கலை பொலிஸார் மீட்டுள்ளனர்.
பிரதேசவாசிகளினால் வழங்கிய தகவலுக்கமைய தலவாக்கலை சுமண சிங்கள வித்தியாலயத்திற்கு அருகிலே இவ்வாறு அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலத்தை இன்று (25) காலை பொலிஸார் மீட்டனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்கு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்ததுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்தேக்கத்தில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு
- Master Admin
- 25 March 2021
- (626)

தொடர்புடைய செய்திகள்
- 03 January 2021
- (491)
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
- 19 April 2021
- (1283)
யாழில் 9 பாடசாலைகளில் திருட்டு - மூன்று...
- 18 November 2024
- (181)
தீராத கடன் தொல்லையா? அப்போ மனதாரா இந்த ப...
யாழ் ஓசை செய்திகள்
எரிபொருள் விலையில் இன்று ஏற்படப்போகும் மாற்றம்
- 30 June 2025
வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்கு உள்ளான வாகனம்
- 29 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.