தலவாக்கலை மேல் கொத்மலையில் நீர்தேக்கத்தில் இருந்து பெண்ணின் சடலமொன்றை தலவாக்கலை பொலிஸார் மீட்டுள்ளனர்.
பிரதேசவாசிகளினால் வழங்கிய தகவலுக்கமைய தலவாக்கலை சுமண சிங்கள வித்தியாலயத்திற்கு அருகிலே இவ்வாறு அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலத்தை இன்று (25) காலை பொலிஸார் மீட்டனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்கு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்ததுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்தேக்கத்தில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு
- Master Admin
- 25 March 2021
- (663)

தொடர்புடைய செய்திகள்
- 29 May 2025
- (247)
வருடக்கணக்கில் காய்க்காத எலுமிச்சை செடி...
- 12 October 2025
- (117)
அதிசார குரு பெயர்ச்சி ; இந்த ராசிகளுக்கு...
- 08 July 2025
- (80)
இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள...
யாழ் ஓசை செய்திகள்
தமிழர் பகுதியில் ஆண் ஒருவர் கொடூரமாக அடித்துக் கொலை
- 20 October 2025
மஹாஓயாவை அண்டிய தாழ்நில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
- 20 October 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
50 வயதிலும் அதே கட்டுடலில் சிம்ரன்.. வயதை வெல்லும் உணவு ரகசியம்
- 17 October 2025
ஒல்லியான இடுப்பு வேணுமா? அப்போ வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க
- 14 October 2025
முடி சும்மா காடு போல வளரணுமா? இந்த ஒரு காயின் எண்ணெய் போதும்
- 12 October 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.