தலவாக்கலை மேல் கொத்மலையில் நீர்தேக்கத்தில் இருந்து பெண்ணின் சடலமொன்றை தலவாக்கலை பொலிஸார் மீட்டுள்ளனர்.
பிரதேசவாசிகளினால் வழங்கிய தகவலுக்கமைய தலவாக்கலை சுமண சிங்கள வித்தியாலயத்திற்கு அருகிலே இவ்வாறு அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலத்தை இன்று (25) காலை பொலிஸார் மீட்டனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்கு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்ததுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்தேக்கத்தில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு
- Master Admin
- 25 March 2021
- (712)
தொடர்புடைய செய்திகள்
- 11 April 2025
- (216)
வேண்டிய வரங்களை தரும் பங்குனி உத்திரம் ;...
- 05 January 2021
- (655)
எல்லைகளை முடக்கி பரிசோதனை – யாழ் மாவட்ட...
- 21 January 2024
- (1373)
நெயில் பாலிஷ் பிரியரா நீங்க... அப்போ இதை...
யாழ் ஓசை செய்திகள்
2040களில் ஐக்கிய இராச்சியத்தில் ஒலிம்பிக்?
- 06 May 2026
லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் இல்லை
- 06 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
