1,510 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளுடன் வெலிகடை சிறைக் காவலர் ஒருவர் குற்றப்புலனாய்வுப் பிரிவின் விஷ போதைப்பொருள் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிகடை சிறைச்சாலையின் கைதி ஒருவர் மற்றும் சந்தேகநபர் ஒருவர் வெலிசர லய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர்களின் பாதுகாப்பிற்காக கடமையில் ஈடுபடுபடுத்தப்பட்டிருந்த போதே குறித்த சிறைக்காவலர் கஞ்சான போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான சிறைக்காவலருக்கு எதிராக சிறைச்சாலை திணைக்களத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் பணிநீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறைக்காவலர் ஒருவர் கஞ்சா போதைப்பொருளுடன் கைது
- Master Admin
- 25 March 2021
- (382)

தொடர்புடைய செய்திகள்
- 01 August 2025
- (50)
இந்த ராசியினரின் ஆன்மா பலவீனமாக இருக்கும...
- 18 August 2024
- (355)
மாறிய சனிப்பெயர்ச்சி: ராஜ வாழ்க்கை அதிஷ்...
- 07 April 2021
- (596)
புற்றுநோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெய்...
யாழ் ஓசை செய்திகள்
டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
- 01 August 2025
ஓகஸ்ட் மாதத்தில் லிட்ரோ விலை இதோ!
- 01 August 2025
அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் புதிய நடைமுறை
- 01 August 2025
மாணவிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய ஆசிரியையின் கணவர்
- 01 August 2025
பிரியாணி ஆசைக்காட்டி விந்தணு தானம் ; ஏமாந்த யாசகர்கள்!
- 01 August 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
கருவளையங்கள் அழகை பாதிக்கின்றதா? இயற்கையான எளிய வழிமுறை இதோ
- 01 August 2025
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
- 26 July 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.