1,510 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளுடன் வெலிகடை சிறைக் காவலர் ஒருவர் குற்றப்புலனாய்வுப் பிரிவின் விஷ போதைப்பொருள் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிகடை சிறைச்சாலையின் கைதி ஒருவர் மற்றும் சந்தேகநபர் ஒருவர் வெலிசர லய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர்களின் பாதுகாப்பிற்காக கடமையில் ஈடுபடுபடுத்தப்பட்டிருந்த போதே குறித்த சிறைக்காவலர் கஞ்சான போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான சிறைக்காவலருக்கு எதிராக சிறைச்சாலை திணைக்களத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் பணிநீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறைக்காவலர் ஒருவர் கஞ்சா போதைப்பொருளுடன் கைது
- Master Admin
- 25 March 2021
- (438)
தொடர்புடைய செய்திகள்
- 05 March 2026
- (151)
12 ஆண்டுக்கு பின் நடக்கும் குருபகவானால்...
- 10 May 2024
- (417)
புதன் பெயர்ச்சி பலன்கள்: இன்று முதல் பணம...
- 01 May 2025
- (223)
வீட்டில் மயில் இறகு வைத்தால் இவ்வளவு பலன...
யாழ் ஓசை செய்திகள்
யாழில் சாதனை புரிந்த கூலித் தொழிலாளியின் மகள்!
- 01 April 2026
ரஷ்யா எரிபொருள் இலங்கைக்கு...
- 01 April 2026
2026 இல் இலங்கை ரூபாய் 1.6 சதவீதத்தால் வீழ்ச்சி
- 01 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
