1,510 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளுடன் வெலிகடை சிறைக் காவலர் ஒருவர் குற்றப்புலனாய்வுப் பிரிவின் விஷ போதைப்பொருள் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிகடை சிறைச்சாலையின் கைதி ஒருவர் மற்றும் சந்தேகநபர் ஒருவர் வெலிசர லய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர்களின் பாதுகாப்பிற்காக கடமையில் ஈடுபடுபடுத்தப்பட்டிருந்த போதே குறித்த சிறைக்காவலர் கஞ்சான போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான சிறைக்காவலருக்கு எதிராக சிறைச்சாலை திணைக்களத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் பணிநீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறைக்காவலர் ஒருவர் கஞ்சா போதைப்பொருளுடன் கைது
- Master Admin
- 25 March 2021
- (432)
தொடர்புடைய செய்திகள்
- 05 March 2021
- (511)
தலைமன்னாரில் மீன்பிடி வலைக்குள் மறைத்து...
- 09 February 2026
- (33)
ஆண்களால் அதிகம் வெறுக்கப்படும் டாப் 3 பெ...
- 14 February 2024
- (436)
மாசி மாதத்தில் இதை மறக்காம செய்திடுங்க:...
யாழ் ஓசை செய்திகள்
கற்பிக்க வந்த இடத்தில் கைவரிசை காட்டிய ஆசிரியர் ; 59 இலட்சம் மோசடி
- 13 February 2026
கொழும்பு மாநகர சபை பெண் உறுப்பினர் ராஜினாமா
- 12 February 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
- 12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
- 11 February 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
