சாதாரணதர மற்றும் உயர்தரப் பரீட்சைகளை நடத்தும் காலப்பகுதியில் திருத்தம் மேற்கொள்ளல் மற்றும் அரச பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை தெரிவு செய்யும் கால இடைவெளியை குறைத்தல் தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் காலங்களில் க.பொ.த சாதாரண தரப்பரீட்சையை ஆகஸ்ட்டிலும், உயர்தரப் பரீட்சையை டிசம்பரிலும் நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்தார்.
சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகள் நடத்தப்படும் மாதங்களில் மாற்றம்
- Master Admin
- 04 May 2021
- (572)
தொடர்புடைய செய்திகள்
- 14 January 2021
- (709)
ஜனாதிபதியின் பொங்கல் தின வாழ்த்துச் செய்...
- 11 June 2024
- (389)
பிறப்பிலேயே எதிர்காலத்தை கணிக்கும் சக்தி...
- 16 November 2025
- (106)
இந்த மாதத்தில் பிறந்த ஆண்களை திருமணம் செ...
யாழ் ஓசை செய்திகள்
சினிமா செய்திகள்
இளம் நடிகை க்ரித்தி ஷெட்டியின் அழகிய போட்டோஷூட்
- 05 May 2026
Saanve megghana
- 25 April 2026
Sreeleela
- 16 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
