குருணாகலை மாவட்டத்தின் குளியாப்பிட்டி பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட 82 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் 63 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இத்தருணம் முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதேபோல், குளியாப்பிட்டி பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட 19 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதற்கு மேலதிகமாக அம்பாறை மாவட்டத்தின் உஹன பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட குமாரிகம கிராம உத்தியோகத்தர் பிரிவும் இத்தருணம் முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிததார்.
64 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் விடுவிப்பு
- Master Admin
- 08 May 2021
- (605)

தொடர்புடைய செய்திகள்
- 12 April 2024
- (207)
கர்ப்ப காலத்தில் கால் வீக்கம் குறைய என்ன...
- 12 December 2020
- (460)
7 கிராமங்களுக்கு பயணத்தடை
- 08 November 2020
- (391)
நிறுவனங்களில் சுகாதார அறிவுறுத்தல்களைப்...
யாழ் ஓசை செய்திகள்
கொழும்பில் ATM பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
- 08 July 2025
பாடசாலைகளுக்கான நிதி தொடர்பாக பிரதமரின் அறிவிப்பு
- 08 July 2025
இடியுடன் கொட்டித் தீர்க்க போகும் கனமழை
- 08 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.