குருணாகலை மாவட்டத்தின் குளியாப்பிட்டி பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட 82 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் 63 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இத்தருணம் முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதேபோல், குளியாப்பிட்டி பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட 19 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதற்கு மேலதிகமாக அம்பாறை மாவட்டத்தின் உஹன பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட குமாரிகம கிராம உத்தியோகத்தர் பிரிவும் இத்தருணம் முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிததார்.
64 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் விடுவிப்பு
- Master Admin
- 08 May 2021
- (635)
தொடர்புடைய செய்திகள்
- 06 April 2021
- (503)
மீள் ஏற்றுமதிக்கு தயாராகவுள்ள தேங்காய் எ...
- 23 August 2023
- (263)
பித்ரு தோஷம் என்றால் என்ன தெரியுமா... அத...
- 18 July 2024
- (254)
இந்த திகதியில் பிறந்தவரா நீங்க.. அப்போ உ...
யாழ் ஓசை செய்திகள்
யாசகம் பெற்ற பெண்ணை கொலை செய்த இளைஞன்
- 24 January 2026
சுற்றுலா பயணிகள் வருகையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு!
- 24 January 2026
சினிமா செய்திகள்
மங்காத்தா ரீ ரிலீஸ்: முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?
- 24 January 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
