இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,148 பேர் இன்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 105,611 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் 125,906 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இவர்களில் 801 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் 1,148 பேர் பூரணமாக குணம்
- Master Admin
- 10 May 2021
- (457)

தொடர்புடைய செய்திகள்
- 08 June 2025
- (85)
சிங்கம் போல் தைரியத்தின் சின்னமாகவே திகழ...
- 18 March 2021
- (476)
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை...
- 01 April 2021
- (626)
யாழின் பல பகுதிகளில் கொவிட் தொற்றாளர்கள்...
யாழ் ஓசை செய்திகள்
தொழிற்சங்க நடவடிக்கைக்குத் தயாராகும் ஆசிரியர்கள்
- 08 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.