கொரிய அரசாங்கத்தினால் ஏற்றுமதி - இறக்குமதி (எக்ஸிம்) வங்கியின் பொருளாதார அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக சலுகை கடன் வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை சலுகைக் கடனாக வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
10 வருட சலுகை காலத்துடன் கூடிய 40 வருட மீள் செலுத்துகை காலமும் குறித்த கடனுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரிய அரசாங்கத்தினால் இலங்கைக்கு சலுகை கடன்
- Master Admin
- 10 May 2021
- (566)
தொடர்புடைய செய்திகள்
- 19 December 2020
- (667)
மருதனார்மடம் கொரோனா கொத்தணியின் ஊடாக போத...
- 13 April 2025
- (244)
இந்த திகதியில் பிறந்த பெண்களை யாராலும் வ...
- 08 September 2024
- (252)
திரிகிரஹி யோகம்: 50 ஆண்டுகளுக்கு பின்னர்...
யாழ் ஓசை செய்திகள்
இன்று மழைக்கு வாய்ப்பு!
- 13 April 2026
பொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும் - சஜித்
- 12 April 2026
ஐ.பி.எல்: முதல் வெற்றியைப் பெற்ற சென்னை
- 12 April 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
- 10 April 2026
Sunainaa
- 11 April 2026
Poonam Bajwa
- 08 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
