இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது. புயல் சின்னம் திரிகோணமலையில் இருந்து 530 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24 மணி நேரத்தில் புயலாக மேலும் வலுவடையும். நாளை மாலை அல்லது இரவில் இலங்கையில் புரெவி புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. தென் தமிழகம், கேரளாவில் அதீத கனமழை பெய்யும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்
- Master Admin
- 01 December 2020
- (662)
தொடர்புடைய செய்திகள்
- 13 November 2020
- (408)
குட முழுக்கு விழா நடத்த தமிழக அரசு அனுமத...
- 17 February 2021
- (595)
பள்ளி மாணவன் உள்பட 2 பேர் தற்கொலை
- 07 February 2021
- (401)
பனிமலை உடைந்து உருகியதால் ஆற்றில் திடீர்...
யாழ் ஓசை செய்திகள்
உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுமா?
- 03 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
